உனக்காக வெகு தூரம் வந்துவிட்டேன்
வேரறுந்த மரமகிவிட்டேன்
கருவறையில் வைத்து காத்தவளையும்
வருவாயால் என்னை வளர்த்தவனையும்
இதயத்தில் என்னை தைத்தவளையும்
சாயும்போதெல்லாம் தோள் தந்தவனையும்
இமைக்காமல் ரசித்த இயற்கையையும்
ஆறு ஏழு ஆண்டு கால ஆயுளையும்
இன்னும் எத்தனை எத்தனயோ
இறந்த என் உறக்கம் உள்பட
இழக்க இனிமேல் எதுவும் இல்லை
உன்னை தவிர ...
Monday, 12 March 2012
Subscribe to:
Posts (Atom)